ரூ.170 கோடி வாங்கியதாக காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ்..!

Published by
murugan

கடந்த மாதம் வருமானவரித்துறையினர் டெல்லி , மும்பை ,ஹைதராபாத்,ஈரோடு , புனே,ஆக்ரா ,கோவா உள்ளிட்ட  நகரங்களில் 42 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் போலி ரசீது கொடுத்தும் , ஹவாலா முறையிலும் ரூபாய் 3,300 கோடி பணம் பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங்  நிறுவனத்திடமிருந்து காங்கிரஸ் முறைகேடாக ரூ.170 கோடி ரூபாய் பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திராவை சார்ந்த ஒரு பிரமுகருக்கு ரூ.150 கோடிக்கு மேல் ரொக்கமாக கொடுக்கப்ட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமானவரித்துறை நேற்றுமுன்தினம் நோட்டீஸ் அனுப்பியது இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Published by
murugan

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

31 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

59 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

3 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago