இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது!

Published by
Rebekal

இலங்கை எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்க 2,200 கிலோ உலர் ரசாயனதூளை இந்தியா அனுப்பியுள்ளது.

கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி இலங்கையில் இருந்து வந்த எம்டி நியூ டைமன் என்னும் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இலங்கை கடற்படையின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கையில் இருந்து பல்வேறு கடலோர காவல்படை வந்திருந்தாலும், இந்தியாவிலுள்ள கடலோர காவல் படையினரும் இலங்கைக்கு அனுப்பப்பட்டு உதவி வருகின்றனர். இந்நிலையில் தீயை அணைப்பதற்காக இந்தியாவிலிருந்து 2,200 கிலோ உலர் ரசாயனத் துறை அனுப்பியுள்ளதாக கடல்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது பெரும் போராட்டத்துக்குப் பிறகு முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டு இருந்தாலும் வெப்பம் காரணமாக புதிதாக தீ ஏற்பட்டுள்ளதால் அதை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!

இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…

15 minutes ago

‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!

ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…

43 minutes ago

ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…

3 hours ago

நடிகர் ஸ்ரீகாந்தை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு.! அடுத்த சிக்கப்போவது யார் யார்.?

சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…

3 hours ago

இங்கிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? வீர்கள் என்ன செய்ய வேண்டும்?

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…

4 hours ago

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

5 hours ago