இந்தியா கொரோனா வைரஸ் மட்டுமின்றி, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்திய தொழில் வர்த்தக சபையின் 95வது ஆண்டு விழா, தொடங்கியது. அந்த விழாவில் காணொளி மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அந்த உரையில், இந்தியா கொரோனா, புயல், தீ விபத்து, வெட்டுக்கிளி, வெள்ளம் என பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.
தொடர்ந்து இதுபோன்ற சவால்களை சந்தித்து வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். மேலும், இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண ஒற்றுமை மற்றும் வலிமை ஆகியவை அவசியம் என தெரிவித்த அவர், இந்தப் போரின் முக்கிய திருப்புமுனை என்பது சுயசார்பு இந்தியா திட்டம் தான் என பிரதமர் மோடி உரையாற்றினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…