ரஷ்யாவிடம் இருந்து 70,000 ஏகே-103 ரக துப்பாக்கிகளை வாங்க இந்திய விமானப்படை அவசரகால ஒப்பந்தத்தில் கையெழுத்து.
இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத குழுக்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளால் விட்டுச் செல்லப்பட்ட ஆயுதங்களைப் பெற வாய்ப்புள்ள நிலையில், இந்திய விமானப்படை தனது தற்போதைய சரக்குகளை INSAS க்கு பதிலாக ரஷ்யாவிடம் இருந்து 70,000 AK-103 தாக்குதல் துப்பாக்கிகளைப் அவசரகால ஏற்பாடுகளின் கீழ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
இந்திய விமானப்படைக்கு 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய தாக்குதல் துப்பாக்கிகள் தேவைப்படுவதாகவும், புதிய ஏகே -103 துப்பாக்கிகள் அடுத்த சில மாதங்களில் சேவைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீநகர் உள்ளிட்ட விமான தளங்களின் பாதுகாப்பில் ஈடுபடும் நவீனரக துப்பாக்கிகள் வாங்கப்படுகிறது. இது பயங்கரவாத தாக்குதல்களை சிறப்பாகச் சமாளிக்கும் திறனை வலுப்படுத்தும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…