இந்தியாவில் 1983-க்கு பிறகு முதன்முறையாக அதிகப்படியான மழை பதிவு.
இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மற்றும் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் முதல் மூன்று வாரங்களில் அதிக மழை பதிவாகியுள்ளது.
இந்த ஆகஸ்டில் 1983 க்குப் பிறகு முதல் முறையாக 24% அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 12 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 13% அதிகமாகவும், ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரம் 42% அதிகமாகவும், ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 41% அதிக மழையும் காணப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மையம் இதுகுறித்து கூறுகையில், செப்டம்பர் 3 வரை சராசரியாக மழை பெய்யும் என்றும், செப்டம்பர் 10 வரை வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பகுதி எதுவும் உருவாக வாய்ப்பில்லை என்பதால் மழைப்பொழிவு குறையும் என்று தெரிவித்துள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…