பிரம்மோஸ் ஏவுகணையின் அதிநவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்தது.
இந்தியாவின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையான பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்திய கடற்படையின் தகவலின்படி, இந்த ஏவுகணை மேற்கு கடற்கரை கடலில் சோதனை செய்யப்பட்டது. பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமான இலக்கை அழித்தது.
கடலில் இருந்து ஏவப்படும் பிரம்மோஸ் ஏவுகணையின் நான்கு வகைகள் உள்ளன. முதலாவது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட கப்பல் தாக்குதல், இரண்டாவது போர்க்கப்பலில் இருந்து தரைவழி தாக்குதல். இந்த இரண்டு வகைகளும் ஏற்கனவே இந்திய கடற்படையில் செயல்படுகின்றன.
மூன்றாவது- நீர்மூழ்கிக் கப்பலில் ஏவப்பட்ட கப்பல் தாக்குதல் வெற்றிகரமான சோதனை நடத்தப்பட்டுள்ளது. நான்காவது- நீர்மூழ்கிக் கப்பலில் ஏவப்பட்ட நிலத் தாக்குதல் ஆகும்.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…