கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் இந்த சரிவு குறித்து, உலக வங்கி தனது அறிக்கையில், கொரோனா வைரஸ் காரணமாக இந்திய பொருளாதாரம் சரிவடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், உலக வங்கி அறிக்கையில் இந்தியாவை பற்றி கூறுகையில் , ‘ இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும். இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகவே இருக்கும். அடுத்த ஆண்டு (2021) ஆண்டு அது 2.8 சதவீத அளவுக்கு சரியும் சூழல் உருவாகும் என கூறப்படுகிறது.
இந்திய பொருளாதாரம் ஏற்கனவே மந்த நிலையில் தான் இருந்து வந்தது. அப்படி இருக்கையில், கொரோனா வைரஸ் வேறு பரவத தொடங்கி விட்டது.
இந்த வைரஸ் பரவலை தடுக்கவே அரசு 21 நாள் ஊரடங்கை அறிவித்தது. இதனால் உள்நாட்டு உற்பத்தி, வினியோகிப்பதில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் புதிய முதலீடுகளில் தாமதம் ஏற்படும். இதனை தொடர்ந்து, 2022-ம் ஆண்டு மீண்டும் இந்திய பொருளாதாரம் 5 சதவீதமாக எழுச்சி பெரும்.’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…