Indian-Origin பெண் ஆராய்ச்சியாளர் அமெரிக்காவில் நடைபயற்சி செய்யும் போது கொல்லப்பட்டார்.
43 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்மிஸ்தா சென் இரண்டு மகன்களின் தாயான இவர் ஒரு ஆராய்ச்சியாளர் மற்றும் அவர் மூலக்கூறு உயிரியலைப் படித்து புற்றுநோய் நோயாளிகளுடன் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் ஆகஸ்ட் -1 ம் தேதி சிஷோல்ம் டிரெயில் பூங்கா அருகே ஜாகிங் செய்யும் போது டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிளானோ நகரில் வசிக்கும் சர்மிஸ்தா சென் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்தனர்
விசாரணையில் திங்களன்று 29 வயதான பக்காரி அபியோனா மோன்கிரீஃப் என்பவர் அடையாளம் காணப்பட்டு கொலின் கவுண்டி சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…