தொலைந்து போ சீனா… இது இந்தியர்களின் பதில் என தைவான் அமைச்சர் கருத்து…

Published by
Kaliraj
சீனாவில் இருந்து ஜப்பானின் கட்டுப்பாட்டில் சென்ற தைவான் தீவு கடந்த 1949 டிசம்பர் 10-ம் தேதி தனி நாடாக உருவானது.
இந்த நாளை தேசிய நாளாக தைவான் கொண்டி வருகிறது. இந்த ஆண்டுக்கான தைவானின் தேசிய நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாடங்கள் மற்றும் தைவானின் விடுதலை தொடர்பான தகவகல்கள் அடங்கிய விளம்பரங்கள் இந்திய செய்தித்தாள்களிலும், செய்தி ஊடங்களிலும் வெளியிடப்பட்டன. இதில், இந்திய செய்தி ஊடகங்கள் தைவான் தேசியநாள் கொண்டாட்ட தினத்தில் (செப்டம்பர் 10) சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளன.இந்நிலையில், இந்திய செய்தித்தாள்களில் தைவான் தேசியநாள் கொண்டாட்டங்கள் தொடர்பாக வெளியான விளம்பரங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கு சீனாவிற்கு தைவான் வெளியுறவுத்துறை மந்திரி ஜோசப் வு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து ஜோசப் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘சுதந்திரத்தை விரும்பும் மக்களையும், துடிப்பான ஊடகத்துறையையும் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் கம்யூனிஸ்ட் சீனா தணிக்கை விதித்து இந்திய துணைக் கண்டத்திற்குள் அணிவகுத்துச் செல்ல விரும்புகிறது. இதற்கு தைவானின் இந்திய நண்பர்கள் ஒரு பதில் வைத்துள்ளனர். தொலைந்து போ! (சீனா)’ என தெரிவித்துள்ளார். லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாகளமிறங்கியுள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
Published by
Kaliraj

Recent Posts

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…

21 minutes ago

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

51 minutes ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

2 hours ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

2 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

4 hours ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

4 hours ago