இந்திய கடல் எல்லையை காக்க வருகிறது புதிய 6 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள்…

Published by
Kaliraj
  • இந்தியாவின் மிக நீளமான கடல் எல்லையை பாதுகாத்துவருவது நம் இந்திய கற்படை ஆகும்.
  • இந்த இந்திய கப்பல்படைக்கு சொந்தமாக புதிதாக  6 அணு சக்தி நீர் மூழ்கி கப்பலை உருவாக்க தற்போது  திட்டமிடப்பட்டுள்ளது.

இதில்,  இந்திய ராணுவத்தில் கப்பற்படையை வலிமைபடுத்தும் விதமாக புதிதாக  ஆறு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது குறித்து கப்பற்படையின்  சார்பில் நாடாளுமன்ற  நிலை குழுவிடம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்போதுள்ள சூழ்நிலையில் இந்திய கப்பற்படையிடம்  17 முதல் 31 ஆண்டுகளான கப்பல்கள்தான் உள்ளன எனவும் , கடந்த 15 ஆண்டுகளில் இரண்டு புதிய நீர்மூழ்கி கப்பல்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன என்றும்.

Image result for indian navy

அதிலும்,  ஐ.என்.எஸ் சக்ரா என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல் ரஷ்யாவிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது கட்டப்பட உள்ள 6 அணு சக்தி நீர்மூழ்கி கப்பல்களும் உள்நாட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடுகளிடம் இருந்து அச்சுருத்தல் நிலவிவரும் நிலையில் இந்தியாவின் பாதுகாப்பில் அதிக முக்கியம் வேண்டும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 

Published by
Kaliraj

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

9 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

10 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

11 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago