வடமாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்பவரது தாய் கடந்த 28-ஆம் தேதி கடந்த இரு தினங்களில் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ரயில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் கால தாமதமாக வந்ததால் சஷ்வந்த் தன் தாயை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து வருகின்றார். ஆனால், அவரை தற்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆதலால் எனக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்து, அந்த ட்விட்டரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களையும், இந்திய ரயில்வே துறையும் டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை மேற்கொண்ட பின்னர் சஷ்வத் இந்திய ரயில்வே துறை நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதன் பின்னர் இந்திய ரயில்வே துறை, பயணிகளை பாதுகாப்பாக உணர வைப்பதே ரயில்வே துறையின் கடமை. எனக் கூறி மேலும் ஒருவர் தனது தாயை தொடர்பு கொள்ள முடியவில்லைஎன கூறினார் . பின்னர், அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அந்த நபரை தாயுடன் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…