வடமாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்பவரது தாய் கடந்த 28-ஆம் தேதி கடந்த இரு தினங்களில் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ரயில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் கால தாமதமாக வந்ததால் சஷ்வந்த் தன் தாயை தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து வருகின்றார். ஆனால், அவரை தற்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆதலால் எனக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்து, அந்த ட்விட்டரில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களையும், இந்திய ரயில்வே துறையும் டேக் செய்து பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை மேற்கொண்ட பின்னர் சஷ்வத் இந்திய ரயில்வே துறை நன்றி தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதன் பின்னர் இந்திய ரயில்வே துறை, பயணிகளை பாதுகாப்பாக உணர வைப்பதே ரயில்வே துறையின் கடமை. எனக் கூறி மேலும் ஒருவர் தனது தாயை தொடர்பு கொள்ள முடியவில்லைஎன கூறினார் . பின்னர், அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அந்த நபரை தாயுடன் தொடர்பு கொள்ள வழிவகை செய்யப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…