கிழக்கு லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கிகளில் சென்று தாக்குதல் ஒத்திகை செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் சீனப் படைகள் இடையே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவ வீரர்கள் கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியில் தாக்குதல் ஒத்திகை நடத்தி வருகின்றனர். குறிப்பாக லடாக் பகுதியின் கிழக்கில் இந்திய ராணுவ வீரர்கள் பீரங்கி வைத்து தாக்குதல் ஒத்திகை நடத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், லடாக்கின் லே பகுதியிலும் ஹெலிகாப்டர் மூலமாக இந்தத் தாக்குதல் ஒத்திகை நடத்தப்பட்டு உள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…