இந்திய விமான சேவையான விஸ்டாரா தனது வாடிக்கையாளர்களுக்கு விமானத்தில் வைஃபை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய விமான சேவையான விஸ்டார முதன் முதலில் திட்டமிடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் விமானத்தில் வைஃபை இணைய இணைப்பை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை, தனது போயிங் 787-9 ட்ரீம்லைனர் என்ற விமானத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு அறிமுக சலுகையாக, இந்த சேவையை அனைத்து விஸ்டாரா வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது. இதற்கிடையில், ஒழுங்குமுறை ஒப்புதலுடன் விஸ்டாரா தனது ஏர்பஸ் ஏ 321 நேயோ விமானத்திலும் இந்த சேவையை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சேவைக்கான கட்டண திட்டங்களை உரிய நேரத்தில் அறிவிக்கும் என்று விஸ்டாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…