கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா முதல் வெற்றி.! – ராய்ட்டர்ஸ் அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 6,761 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை 206 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா முதல் வெற்றியை பெற்றுள்ள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. 

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘ மத்திய வெளியுறவு அமைச்சராக செயலாளர் விகாஸ் ஸ்வரூப் கூறுகையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும் சமூக தொற்று தவிர்க்கப்பட்டுள்ளது. 

அப்படி ஊரடங்கு பிறப்பிக்கப்படாமல் இருந்திருந்தால், இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பர். இத்தாலி போல பெரிய உயிரிழப்புகளை சந்தித்திருக்கும். 

தற்போது இந்தியாவில் உள்ள சுமார் 600 நகரங்களில் 275 நகரங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. இதனால், அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எளிதாக ஈடுபடுகிறது. என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

7 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

8 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

8 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

9 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

9 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago