புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவாசயிகள் 3 மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாயிகளுடன், மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த தீர்வும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய ட்ரைட்ட்ற பேரணியில் பெரும் சர்ச்சை வெடித்ததை தொடர்ந்து, பல விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, தற்போது புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யவில்லை என்றால், நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக, மத்திய அரசிற்கு விவசாயிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…