மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து 31ஆம் தேதி வரை ரத்து .! மத்திய அரசு .!

Published by
murugan

நாடு முழுவதும் இன்று மக்களுடைய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த நேரத்தில் மத்திய அரசு இன்று உயர்மட்ட அதிகாரிகள் குழு மூலமாக ஆலோசனை நடத்தி அனைத்து மாநிலங்களுக்கும் தற்போது முக்கிய தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் ஒரு மாநிலத்தில் இருந்து பேருந்துகள் அடுத்த மாநிலத்தை செல்ல வேண்டாம்.எனவே 31-ம் தேதி வரை ஒரு மாநிலத்திலிருந்தும் இன்னொரு மாநிலத்துக்கு பேருந்து செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது கொரோனா  தடுப்பதற்காக மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து   ரத்து  செய்யப்பட்டுள்ளது.

 மேலும் நாடு முழுவதும் அனைத்து நகரங்களிலும் உள்ள  மெட்ரோ சேவைகளை ரத்து செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே சென்னை , டெல்லி ,கொல்கத்தா போன்ற அனைத்து மெட்ரோ ரயில் சேவைகளும் தடை செய்யப்படுகின்றன.

Published by
murugan

Recent Posts

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

11 minutes ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

1 hour ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

2 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

3 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

4 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

5 hours ago