Chandrayaan-3 Mission [Image Source : Twitter/@ISRO]
சந்திரயான் -3 விண்கலத்தை நான்காவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ தகவல்.
சந்திராயன்-3 விண்கலம் கடநத 18ம் தேதி 3-வது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேற்கொண்டு உயர்த்தும் பணியில் இன்று நான்காவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
கடந்த ஜூலை 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில் இஸ்ரோ தனது ட்விட்டரில், சந்திராயன்-3 விண்கலம் தற்போது நிலவுக்கு இன்னும் நெருக்கமாக சென்றுள்ளது என பதிவிட்டுள்ளது.
அதன்படி, சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு ஒரு படி மேலே செலுத்துவதன் மூலம் இந்தியா 2023 சர்வதேச நிலவு தினத்தை கொண்டாடுகிறது. தற்பொழுது நான்காவது சுற்றுப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் வெற்றிகரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட பணி ஜூலை 25ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…