இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை காத்து கொள்ள இவர்களுக்கு கவச உடைகளை கொடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கொரோனா நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சில , மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுடன் அதிக நேரம் இருப்பதால் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த, ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கழிவு பொருட்களை சேகரிக்கவும் பயன்படுகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்து செவிலியர்கள் உள்ளிட்டோர் விலகி இருக்க முடியும்.
இதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் நேற்று முதல் ரோபோ டிராலி செயல்பாட்டுக்கு வந்தது.
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…
கடலூர் : மாவட்டத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய ரயில் விபத்தில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…