மும்பையில் கொரோனா நோயாளிகளுக்காக ரோபோ டிராலி அறிமுகம்.!

Published by
murugan

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தடுப்பு பணியில் செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை காத்து கொள்ள இவர்களுக்கு கவச உடைகளை கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கொரோனா நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடும் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சில , மருத்துவர்கள்,  செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். நோயாளிகளுடன் அதிக நேரம் இருப்பதால் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

 இந்நிலையில், மும்பை மாநகராட்சி ரோபோ டிராலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த, ரோபோ டிராலி கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், கழிவு பொருட்களை சேகரிக்கவும் பயன்படுகிறது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன்  இருந்து செவிலியர்கள் உள்ளிட்டோர் விலகி இருக்க முடியும்.

இதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மும்பையிலுள்ள பொடார் மருத்துவமனையில் நேற்று முதல் ரோபோ டிராலி செயல்பாட்டுக்கு வந்தது.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago