ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ காவலில் திகார் சிறையில் உள்ளார்.ஆனால் அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணை நடத்த தீவிரம் காட்டி வருகிறது.இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி சிதம்பரம் தரப்பில் மனு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில்,ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.அதில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.விசாரணையில் சிதம்பரம் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…