மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, தற்பொழுது புருஷோத்தம் சர்மா சிறப்பு இயக்குனர் பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது சஸ்பெண்ட்க்கு பிறகு அவரது மகள் தனது தாயார் தற்பொழுது மனநலக் கோளாறால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…