மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி – வைரலாகிய வீடியோவால் பணி இடைநீக்கம்!

Published by
Rebekal

மனைவியை சித்திரவதை செய்த ஐ.பி.எஸ் அதிகாரி,வைரலாகிய வீடியோவால் அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபாலில் ஐபிஎஸ் உயர் அதிகாரியாக பணியாற்றிய வரக்கூடிய புருஷோத்தம் சர்மா எனும் சிறப்பு இயக்குனர் தனது மனைவியை கொடூரமாக அடித்துள்ளார். கழுத்தை நெரித்து தரையில் வைத்து அவரது தலையில் அவர் ஓங்கி அடித்துள்ளார். இவ்வாறு அவரது மனைவியை அடித்த வீடியோ பதிவுசெய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ வைரல் ஆகியதால் இது மூத்த அதிகாரிகளின் கண்களில் பட்டு, தற்பொழுது புருஷோத்தம் சர்மா சிறப்பு இயக்குனர் பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவரது சஸ்பெண்ட்க்கு பிறகு அவரது மகள் தனது தாயார் தற்பொழுது மனநலக் கோளாறால் அவதிப்படுவதாகவும் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,

Published by
Rebekal

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

19 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

4 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago