இஸ்லாமதாபாத்தில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் கடந்த சில மாதங்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மழை வெள்ளத்தால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நாடு முழுவதும் 300 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இதுவரை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் போர்வைகள் கொசு வலைகள் பிளாஸ்டிக் பைகள் தார் சாலைகள் என மாகாண நிறுவனங்களுடன் இணைந்து அதிகார சபை வழங்கியுள்ளது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…