மேற்கு வங்கம் மாநிலம் சௌத் பர்கனாஸ் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் இஸ்லாமிய பள்ளி ஆசிரியர் ஒருவரை ஒரு கும்பல் “ஜெய்ஸ்ரீராம்” என்று சொல்ல சொல்லி கீழே தள்ளிவிட்டுள்ளது.ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட இந்த சம்பவமானது நாட்டையே நாட்டையே அச்சுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துத்துவா அமைப்புகள் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்றத்திலிருந்து இதுவரை ஐந்திற்கும் மேற்பட்ட முறை இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், இதே போல் இஸ்லாமியர் ஒருவர் மரத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார் இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், மீண்டும் மேற்கு வங்கத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்க இஸ்லாமிய பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் ஹபீஸ் மோஹத் ஷாருக் ஹால்டர் . அவர் பார்கனாஸ் மாவட்டத்திருந்து ஹூக்ளி ரயில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் ஏறிய ஒரு கும்பல் அவரை “ஜெய்ஸ்ரீராம்” சொல்ல சொல்லி தாக்கியுள்ளது. அப்போது யாரும் என்னை காப்பாற்ற யாரும் வரவில்லை என்றும் பார்க் சர்க்கஸ் ரயில் நிலையம் வரும் பொது என்னை தூக்கி வீசி விட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தெரிவித்துள்ள டிஜிபி , இந்த குற்றம் செய்த குற்றவாளிகள் கண்டறிந்து கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…