கெஜ்ரிவாலுக்கு செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது – பஞ்சாப் முதல்வர்!

Published by
Rebekal
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 29 ஆம் தேதி பஞ்சாபில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இது குறித்து பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் விளக்கமளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு செய்தியாளர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கூட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பஞ்சாபில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கினோம், இப்படி இருக்கையில் எப்படி நாங்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுக்காமல் இருப்போம் எனவும் கேட்டுள்ளார். மேலும் அவர் விரும்பினால் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்வது கூட தங்களுக்கு மகிழ்ச்சி தான் எனவும் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

13 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

14 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

15 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

15 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

17 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

18 hours ago