பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், 800 மில்லியன் மக்களுக்கு இலவச உணவு தானியங்கள், 80 மில்லியன் மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு வழங்கப்பட்டது மற்றும் 400 மில்லியன் மக்கள், விவசாயிகள், பெண்கள் ஏழைகளுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சியில் உள்ள சிலர் தொடர்ந்து குற்றம் சாட்டுவது ஒரு வகையான பழக்கமாகிவிட்டது.நாங்கள் ஏழைகளுக்காக என்ன செய்கிறோம் மற்றும் இந்த நாட்டின் ஏழைகளுக்கும் உதவுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்பது தெரியும்.குற்றம் சாட்ட ஒரு தவறான கதை உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் அவாஸ் யோஜனாவின் கீழ் 1.67 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.பிரதமர் சவுபாக்யா யோஜனாவின் கீழ் மின்மயமாக்கப்பட்ட 2.67 கோடி குடும்பங்கள் அரசாங்க மின் சந்தையில் வைக்கப்பட்டுள்ள ஆர்டர்களின் மொத்த மதிப்பு ரூ .8,22,077 கோடி என்று பேசியுள்ளார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…