Manmohan Singh [Image source : PTI]
நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற மாநிலங்களவையில் டெல்லி நிர்வாக மசோதா குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் 90 வயதான முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள், உடல்நலக்குறைவு இருந்தபோதிலும் மாநிலங்களவையில் சக்கர நாற்காலியில் அமர்ந்து கலந்து கொண்டார்.
மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபாவில் சக்கர நாற்காலியில் கலந்துகொள்ள வைத்த காங்கிரஸை விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸின் இந்த பைத்தியக்காரத்தனத்தை நாடு நினைவில் கொள்ளும். இப்படி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில் கூட, காங்கிரஸ் ஒரு முன்னாள் பிரதமரை நாடாளுமன்றத்தில் சக்கர நாற்காலியில் அமர வைத்தது. இது மிகவும் வெட்கக்கேடானது என்று தெரிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…