ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை .
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஷோபியனில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதேபோல, நேற்று தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோராவின் பாம்பூர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்தார்.
இதனால், கடந்த 24 மணி நேரத்தில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலில் போது பாதுகாப்புப் படையினர் எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…