JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
கொரோனாவின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
மே 24 முதல் 28 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 27 முதல் 30 வரை நடைபெறுவதாக இருந்த JEE மெயின் நுழைவுத் தேர்வுகள் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், JEE மெயின் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JEE தேர்வுக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…