ஆந்திராவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் ஆந்திராவில் 5 பேரை துணை முதல்வராக நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெகன்மோகன் பேசியபோது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட ஐந்து பிரிவைச் சேர்ந்தவர்களை துணை முதல்வராக தேர்வு செய்ய இருப்பதாக கூறினார் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி முதலில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த…