Journalist Bimal Yadav [Image source : manoramaonline]
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் பத்திரிகையாளர் பிமல் யாதவ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூறிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், “ஒரு பத்திரிக்கையாளருக்கு இப்படி நடந்திருப்பது வருத்தமளிக்கிறது. அதை விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், பத்திரிகையாளர் பிமல் யாதவ் மீதான இந்த தாக்குதலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…