குப்பை தொட்டியில் குழந்தையை வைத்துவிட்டு, தூய்மை பணியில் ஈடுபாட்ட தாய்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் சுஜா என்பவர், திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 வயதில், பொட்டு என்ற குழந்தை உள்ளது. அவரை தனியாக விட்டுச் செல்ல இடம் இல்லாத காரணத்தினால் குழந்தையை தன்னுடனேயே அழைத்துச் செல்கிறார்.
இதனையடுத்து, இவர் அந்த குழந்தையை குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் வைக்கப்பட்டுள்ள, ஒரு குப்பை கூடையில் அமர வைத்துவிட்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சுஜா தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சம்பவம் பார்ப்போரின் மனதை நெகிழ வைத்தது. இதனையடுத்து, கொரோனா பரவல் காலத்திலும் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை மாநகராட்சி வழங்க வேண்டுமென்றும், அவர்களது குடும்பத்தினருக்கும் உரிய உதவியை அரசு செய்துகொடுக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…