அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு செல்லும் பாதைக்கு கல்யாண் சிங் பெயர் வைப்பு.
உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் அவர்கள், கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு சிறுநீரக கோளாறு, இதய கோளாறு, நரம்பியல் பிரச்சினை காணப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் இரங்கல் தெரிவித்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதி சடங்கு நடைபெறவுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு செல்லும் சாலைக்கு கல்யாண் சிங் என பெயரிடப்படுவதாக உத்திரபிரதேச மௌரியா தெரிவித்துள்ளார்.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…