இறுதி சடங்கின் போது இறந்தவர் தண்ணீர் குடித்த சம்பவம்.?! மருத்துவர்கள் அதிர்ச்சி.!

Published by
மணிகண்டன்

கர்நாடகா மாநிலத்தில், மாரடைப்பால் இறந்தவர் இறுதி சடங்கின் போது தண்ணீர் அருந்தியதாக கூறப்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்ற உறவினர்கள். அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதை மீண்டும் உறவினர்களிடத்தில் உறுதிப்படுத்தினர்.

கர்நாடகா மாநிலத்தில், ஹுபலி, தார்வாட் பகுதியில் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்னர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இறந்ததை அடுத்து, அவரது உறவினர்கள், அவருக்கு இறுதி சடங்குகளை செய்தனர். அப்போது, அவரை குளிப்பாட்டுகையில், இறந்தவர் அந்த தண்ணீரை பருகியதாக உறவினர் ஒருவர் கூறியுள்ளார். உடனே இறந்தவரின் உறவினர்கள், இறந்தவரை தூக்கிக்கொண்டு, மாவட்ட மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

அங்கு இறந்தவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்தததை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டனர். இதனை அடுத்து, அவருக்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Published by
மணிகண்டன்
Tags: #Karnataka

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

17 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

27 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

57 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago