கர்நாடகாவில் தண்ணீர் வடியும் குழாயில் பணத்தை ஒளித்து வைத்த பொறியாளரின் வீட்டிலிருந்து 25 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பொது பணித்துறை பொறியாளராக பணியாற்றி வருபவர் தான் சாந்தா கவுடா. இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பல லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் சாந்தா கவுடா ஊழல் தடுப்பு படையினர் சோதனையில் இருந்து தப்பிக்க தண்ணீர் வழியும் பைப்புகளில் கட்டுக்கட்டாக பணத்தை ஒளித்து வைத்தது சோதனையில் தெரியவந்துள்ளது. இவரது வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 25 லட்சம் ரொக்கம் உட்பட, தங்கமும் கிலோ கணக்கில் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதோ அது தொடர்பான வீடியோ,
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…