சில்லாய் கலான்! சில்லாய் குர்த்! சில்லாய் பச்சா! காஷ்மீரின் மூன்று நிலை குளிர்காலம் பற்றி தெரியுமா?!

Published by
மணிகண்டன்
  • காஷ்மீரில் தற்போது குளிர்காலம் நிலவி வரும் வெளியில் தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது.
  • இந்த கடும் குளிர் காலம் நிலவும் காலம் சில்லாய் கலான் என அழைக்கப்படுகிறது.

தற்போது நம்ம ஊரில் நிலவும் மார்கழி மாத குளிரையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்துகொள்ள அலுத்துக்கொள்கிறோம். ஆனால் எப்போதும் குளிராகவே இருக்கும் வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

அதிலும், காஷ்மீர் பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதாவது, அதிக குளிர் தரும் சில்லாய் கலான் எனும் கடும் குளிர் காலம் தொடங்கியது. இந்த குளிர் காலம் டிசம்பர் 21 முதல் தொடங்கி 40 நாட்கள் நிலவும். இந்த காலத்தில் ஏரி, குளம், ஆறு ஆகியவை உறைந்து போகும் அளவிற்கு குளிர் நிலவும். இந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களில் காஷ்மீர் பகுதிகளில் இருள் நிலவும். ஆதாலால் யாரும் வீட்டை விட்டு வெளியேற மாட்டார்கள். தங்களுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வைத்திருப்பர்.

இந்த காலகட்டத்தில் கைவினை பொருட்கள், அதிகம் தயாரிக்கப்படும். பெறான், கேங்கர், போன்ற விரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

சில்லாய் கலான் காலம் 40 நாளை அடுத்து, பிப்ரவரி 1 முதல் 19 வரை சில்லாய் குர்த் எனும் காலம் தொடங்கும். அதாவது குளிர்காலம் சற்று குறையும் காலம். அடுத்ததாக சில்லாய் பச்சா எனப்படும் குளிர் காலம் முடியும் காலம். அது மார்ச் 2 ஆம் தேதி வரை நிலவும். அத்தோடு காஷ்மீர் குளிர்காலம் நிறைவு பெற்றுவிடும்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

2 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

3 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

4 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

5 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

5 hours ago