கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. கொரோனாவிற்கு மருந்துகளை கண்டுபிடிப்பதில் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.சீனாவில் இருந்து தான் கொரோனா உருவானதால் சீனா கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க கருவியை தயாரித்துள்ளது.
அந்த கருவியை சீனா அதிகம் பாதிக்கப்பட்ட பல நாடுகளுக்கு கொடுத்து வருகிறது.இதையெடுத்து சீனாவில் இருந்து இந்தியாவும், தமிழகமும் ரேபிட் கிட்டை ஆர்டர் செய்தது. இந்நிலையில் இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் கருவியை தயாரிக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீ சித்ரா திருநாள் மருத்துவ அறிவியல் நிறுவனம் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்கும் ரேபிட் டெஸ்ட் கிட்டை தயாரித்துள்ளது. இந்த கிட் மூலம் 2 மணி நேரத்திற்குள் கொரோனா பாதிப்பு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…