அரசு அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ,அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள் உட்பட அனைவரும் ஒவ்வொரு கிரமங்களுக்கே சென்று மக்களின் குறைகளை கேட்டறிய “கிராம வஸ்தா” திட்டத்தை கர்நாடக மாநில முதல் குமாரசாமி அவர்கள் இன்று தொடங்கி வைத்துள்ளார்.
கர்நாடக மாநிலம் யாத்திர் மாவட்டம் குட் மிட்கல் கிராமத்திற்கு சென்ற முதல்வர் அங்கு மக்களிடையே இருக்கும் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்களை உடனடியாக எடுத்தார்.
பின்னர் பேசிய முதல்வர், எங்களுக்கு களப்பணிகள் தன முக்கியம் என்றும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலே இந்த திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக நாங்கள் சொகுசு பேருந்தில் வரவில்லை என்றும் கிராமங்களுக்கு செல்லும் சாதாரண பேருந்தில் தான் வந்து இருப்பதாகவும் தெரிவித்தார்.எதிர்க்கட்சிகள் இது குறித்து பொய்யாக கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…