கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் ஆக்ஸிசன் சிலிண்டருடன் யுபிஎஸ்சி தேர்வு எழுத வந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டதுடன் அவரின் தன்னபிக்கையை பாராட்டினர். இந்நிலையில் திருவந்தபுரத்தில் நடந்த யுபிஎஸ்சி தேர்வு எழுத தனது தந்தையுடன் தன்னபிக்கை மிளிர தேர்வெழுத வந்த ஒரு பெண்ணின் விடாமுயற்சி தற்போது அனைவராலும் பாரட்டுக்கு உள்ளாகியுள்ளது .
கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் லதிஷா (25 ) வயது ஆனவர் பிறப்பு முதல் இருந்தே எலும்பு நோய்க்கு அவதிப்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவருடைய நுரையீரலில் உயர் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளது அதனால் ஆக்ஸிசன் சிலிண்டர் இல்லாமல் லதிஷாவால் வெளியே செல்ல முடியாது.
தன்னபிக்கை தாரகையை பெற்றோர் மிக கவனமாக வளர்த்து வந்துள்ளனர். ஐஏஎஸ் ஆகுவது இவருடைய கனவாகும் அதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.மேலும் வணிகவியல் பிரிவில் எம்.காம் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.
நேற்று நாடு முழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது.திருவனந்தபுரத்தில் பள்ளி ஒன்றில் ஆக்ஸிசன் சிலிண்டர் உதவியுடன் சக்கர நாற்காலயின் அமர்ந்து லதிஷா தேர்வு எழுதினார்.இதற்கான ஏற்பாடுகளை செய்த கோட்டம் ஆட்சியருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தன் உடல் நலத்தை எதிர்பார்க்காமல் கனவை எதிர்நோக்கிய லதிஷாவின் தைரியம் ,தன்னபிக்கை,விடாமுயற்சி, பலரையும் நெகிழ வைத்துள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…