டெல்லியில் COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் தொடக்கம்

Published by
கெளதம்

COVID-19 சோதனைக்கான முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டள்ளது.

கோவிட் -19 சோதனைக்கான இந்தியாவின் முதல் மொபைல் ஆய்வகம் டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது .இதனை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வதன் தொடங்கிவைத்தார். இந்த வாகனம் நாடுமுழுவதும் உதவிக்கு சிரமப்படும் அணைத்து பகுதிகளுக்கும் செல்லும். இந்த வாகனத்தின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆர்டி-பிசிஆர் சோதனைகள் / நாள், 300 எலிசா சோதனைகள் / நாள் மற்றும் டிவி, எச்.ஐ.விக்கு சோதனைகள் செய்யப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஹர்ஷ் வதன் மேலும் கூறுகையில் நாங்கள் பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வகத்துடன் COVID-19 க்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினோம். இன்று நாடு முழுவதும் 953 ஆய்வகங்கள் உள்ளன. இந்த 953 இல் 699 இல் அரசு ஆய்வகங்கள் உள்ளன. தொலைதூர பகுதிகளில் சோதனை வசதிகளை உறுதி செய்வதற்காக, இதுபோன்ற வசதிகள்  உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன, இறப்பு எண்ணிக்கை 12,000 ஐ தாண்டியுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago
“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago
இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago
திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago