புதுச்சேரி மாநிலத்தில் மதுபான வகைகளுக்கு கலால் வரி உயர்த்தப்பட்டு இருப்பதால் அங்குள்ள மதுபானங்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் மிகவும் குறைவாக மதுபான விற்கப்படும் மாநிலங்களில் முதன்மையானது புதுச்சேரி.இதனால் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் உட்பட ஏராளமானோர் அங்கு சென்று மது அருந்தி வருவது வழக்கம். அம்மாநில கலால் துறைக்கு ஆண்டுதோறும் மதுபானம் மூலம் மட்டும் 800 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
இந்நிலையில், தற்போது புதுச்சேரி கலால் துறை வரியை உயர்த்தியுள்ளது. இதனால், பீர் ரகங்கள் 10 முதல் 15 ரூபாய் வரையிலும் மற்ற ஆப் பாட்டில்கள் 30 முதல் 45 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…