கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.
இந்த ஊரடங்கின் தளர்வுகளாக காலை 5 மணி முதல் பிற்பகல் 12 வரை அனைத்து காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் மாலை 5 மணி வரை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கின் பொழுது மதுபான கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது மதுபான கடைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரி இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம்…
அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…
காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…
காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…
டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…