இன்று முதல் புதுச்சேரியில் மதுபான கடைகளுக்கு அனுமதி!

Published by
Rebekal
  • புதுச்சேரியில் ஜூன் 14-ஆம் தேதி வரை தளவுரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேலும், இன்று முதல் மதுபான கடைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று காரணமாக ஜூன் 7-ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவடைந்த நிலையில், மீண்டும் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து நேற்று உத்தரவு வெளியிடப்பட்டது.

இந்த ஊரடங்கின் தளர்வுகளாக காலை 5 மணி முதல் பிற்பகல் 12 வரை அனைத்து காய்கறிகள், பால், மருந்து பொருட்கள், அத்தியாவசிய கடைகள் திறந்திருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களும் மாலை 5 மணி வரை இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. கடந்த முறை ஊரடங்கின் பொழுது மதுபான கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது  மதுபான கடைகள் இயங்குவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பார்களில் அமர்ந்து மது அருந்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

ஆள் கடத்தல் வழக்கில் ADGP ஜெயராமை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரி இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம்…

5 minutes ago

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ரமேஷ் – புதிய வீடியோ.!

அகமதாபாத் : கடந்த வாரத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.…

41 minutes ago

நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத்…

44 minutes ago

”பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்கிறது” – அன்புமணி குற்றசாட்டு.!

காஞ்சிபுரம் : பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இன்று காஞ்சிபுரத்தில்…

1 hour ago

”பாமக-விற்கு துரோகம் செய்தால் அது என் வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்” – அன்புமணி.!

காஞ்சிபுரம் : பாமக கட்சிக்குள் தலைவர் பதவி தொடர்பாக 2 பேருக்கும் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு நிலவுகிறது.…

2 hours ago

இனிமே UPI பரிவர்த்தனை மின்னல் வேகத்தில் இருக்கும்! NPCI அறிவிப்பு!

டெல்லி : இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் UPI (Unified Payments Interface) மூலம் பணம் அனுப்புவது இனி மிக…

3 hours ago