டெல்லி அரசு மதுபானக் கடைகளை திறப்பதற்கான நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது. இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் வருவாயை அதிகரிக்கவும் உதவும் என்று ஒரு அதிகாரி கூறினார். கொரோனா வைரஸ் கட்டாயமாக ஊரடங்கு பிறப்பிப்பதற்கு முன்பு, டெல்லியில் உள்ள மதுபான கடைகள் இரவு 10 மணி வரை திறந்தே இருக்கும்.
ஆனால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பின்னர் மே மாதத்தில் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டபோது ஒரு மணிநேரம் குறைக்கப்பட்டு காலை 10மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கலால் துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை பதிலாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள 863 மதுபானக் கடைகளில், 475 கடைகளை டெல்லி அரசு நடத்துகின்றன. சுமார் 389 மதுபான கடைகள் தனியாருக்கு சொந்தமானவை என கூறப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…