PMVishwakarma [File Image]
இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு ஆதரவளிக்கும் ‘பிஎம் விஸ்வகர்மா’ திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த திட்டத்தை நேற்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய நிலையில், இன்று பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
அதில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்தத் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதன் கீழ், ரூ. 1 லட்சம் வரை கடன் வழங்கப்படும்,” என்றும் கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…