உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி இருவர் முகத்தில் கரியை பூசி அவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து அடித்த உள்ளூர்வாசிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, காவலர்கள் தாக்குதல் நடத்திய மூவரை கைது செய்துள்ளனர்.
பொதுவாக தற்போதைய காலகட்டத்தில் கணவன், மனைவி எனும் புனிதமான உறவை தவிர்த்து மற்றொரு தகாத உறவுக்குள்ளும் சிலர் சென்றுவிடுவதால் குடும்பம் குழைந்து விடுவதுடன், பிறர் நிம்மதியும் கெடுகிறது. இதில் குடும்பத்தினர் தலையிட முடியாத பட்சத்தில் வெளியிலுள்ள மக்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிப்பது வழக்கம்.
அதுபோல உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்த உள்ளூர்வாசிகள் அவர்களது முகத்தில் கரியைப் பூசி, மொட்டையடித்து செருப்பால் மாலை அணிவித்துள்ளனர். மேலும் அவர்களுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகியதையடுத்து தாக்குதலில் தொடர்புடைய காவலர்கள் உள்ளூர்வாசிகள் 3 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…