accident [Imagesource : Theindianexpress]
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் எஸ்கார்ட் வாகனம் மீது பேருந்து மோதல்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தனது ராஜஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது கோட்டா மாவட்டத்தில் உள்ள எட்டாவாவில் ஒரு விளையாட்டு விழாவில் கலந்து கொள்ள சென்றபோது அவரது போலீஸ் எஸ்கார்ட் வாகனமும், பொது போக்குவரத்து பேருந்தும் மோதியது. லோக்சபா சபாநாயகரின் வாகனம் சேதமடையவில்லை, மேலும் அவர் காயமின்றி உயிர் தப்பினார். 3 போலீசார் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால் அதிவேகமாக வந்து எஸ்கார்ட் வாகனம் மீது மோதியது. ஆம்புலன்சில் இருந்த டாக்டர்கள் போலீசாருக்கு முதலுதவி அளித்தனர். இதையடுத்து, காயமடைந்த போலீஸார் சிகிச்சைக்காக எம்பிஎஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த போலீசார் மகேந்திரா, நவீன் மற்றும் விஜேந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சென்னை : உரிமை மீட்க தலைமுறை காக்க நடைப்பயணம் என்ற பிரச்சார பயணத்தை ஜூலை 25ல் அன்புமணி தொடங்கினார். ஆனால்,…
கேரளா : சத்தீஸ்கரில் இரண்டு மலையாள கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிரோ மலபார் திருச்சபை இதைக் கண்டித்து…
பாட்னா : பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற…
நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு…
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…