நாடு முழுவதும் புதிய வாகனசட்டம் அமல்படுத்தப்பட்டு, விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் லாரி ஓட்டுநர்களுக்குத்தான் லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது லாரி ஓட்டுனர்களை பீதியடைய வைத்துள்ளது.
இதனை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சம்மேளம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வேலைநிறுத்ததிற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்ததால், தமிழ்நாட்டில் மட்டும் 4 லட்சத்திற்க்கும் அதிகமான லாரிகள் இயங்கவில்லை.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…