மத்தியப் பிரதேசத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு விதிக்கப்பட உள்ளது.
அதன்படி, இன்று முதல் இந்தூர், போபால், குவாலியர், விடிஷா, மற்றும் ரத்லம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார்.
இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விதிக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகளில் உள்ள நபர்களுக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
குஜராத் நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு:
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சில நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கவும் குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர, நேற்று முதல் நவம்பர் 23 வரை அகமதாபாத்தில் முழுமையான ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…