மஹாராஷ்டிராவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக , ஏப்ரல் 22 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை மாநிலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இன்று மட்டும் புதியதாக 67,468 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று ஒரு நாளில் 68 பேர் இறந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 54,985 பேர் இந்த நோயிலிருந்து மீண்டனர்.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,27,827 ஆக உள்ளன, இதில் 6,95,747 செயலில் உள்ளன.
இந்த அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் ஏப்ரல் 22 இரவு 8 மணி முதல் மே 1 காலை 7 மணி வரை மாநிலத்தில் அமலில் இருக்கும்.அவை பின்வருமாறு
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…