Uddhav Thackeray Eknath Shinde [Image source : HT]
உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கட்சியை பிரிப்பதில் தோல்வியடைந்திருந்தால் தற்கொலை செய்து இருப்பேன் என மகாராஷ்டிரா மாநில அமைச்சர் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏ அணியினர் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதனால் உத்தவ் தாக்கரே முதல்வர் பொறுப்பில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிரா மாநில அமைச்சர் தீபக்கேசர்கர் கூறுகையில், கடந்த முறை சிவசேனா கட்சி நிறுவன நாள் விழாவில் ஏக்நாத் ஷிண்டே அவமதிக்கப்பட்டார். அவர் நல்ல மனிதர். அந்த சமயம் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக எம்எல்ஏக்களை பிரிப்பதில் தோல்வி ஏற்பட்டு இருந்தால் நான் அப்போதே துப்பாக்கியால் என் தலையில் சுட்டு இருப்பேன் என பரபரப்பு கருத்தை அண்மையில் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…
மதுரை : மதுரை வேலம்மாள் திடலில் இன்று (ஜூன் 8, 2025) மாலை 3 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
சென்னை : கடந்த சில நாட்களாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே எழுந்த பிரச்சினை…
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…
சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…