மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம்.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலமாக மஹாராஷ்டிரா மாநிலம் உள்ளது. இதனால், அம்மாநிலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநில காவல்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் செல்லலாம்.அதனை தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.
இருப்பினும் இ-பாஸ் அனுமதி பெற்று முக்கியமான வேலைகளுக்கு செல்பவர்கள் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது அந்த நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…