பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றாதது கவலையளிக்கிறது.. பிரதமர் உரை!இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மக்கள் பலரும் பொறுப்பற்ற முறையில் இருப்பது கவலையளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 கிமீ தூரம் தாண்டி சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.! – காவல்துறை அதிரடி அறிவிப்பு.!மஹாராஷ்டிரா மாநிலத்தில் வசிப்பவர்கள் தங்கள் வாகனத்தை குடியிருப்பிலிருந்து 2 கிமீ தொலைவிற்குள் மட்டுமே செல்லலாம்.
நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை.!பிரதமர் மோடி நாளை மாலை 4 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் .
பொதுமுடக்க தளர்வு 2.0 : வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு.!கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தற்போது ஜூலை 31 வரையில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கட்டுப்பாடு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், முக்கியமானவற்றை